Thirukurals

Thirukurals

Create Thirukural

Showing 1-16 of 16 items.
#IDThirukuralCreated OnStatus 
  
11விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து<br> உள்நின்று உடற்றும் பசி.2016-07-04 22:26:44Published
22குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி<br> கணமேயும் காத்தல் அரிது.2016-07-05 00:27:09Published
33அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் <br> செந்தண்மை பூண்டொழுக லான்.2016-07-05 00:27:48Published
44தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்<br>மனக்கவலை மாற்றல் அரிது.2016-07-05 03:25:35Published
55தீயினால் சுட்டப்புண் உள்ளாரும் ஆறாதே<br>நாவினால் சுட்ட வடு.2016-07-06 18:15:39Published
66வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு <br>யாண்டும் இடும்பை இல.2016-07-06 18:16:03Published
77என்பி லதனை வெயில்போலக் காயுமே <br>அன்பி லதனை அறம்.2016-07-06 18:21:25Published
88உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்<br> வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.2016-07-06 18:22:33Published
99சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்<br> வகைதெரிவான் கட்டே உலகு.2016-07-06 18:23:10Published
1010அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி<br>பகவன் முதற்றே உலகு.2016-07-06 18:27:19Published
1111அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் <br>வற்றல் மரந்தளிர்த் தற்று.2016-07-06 18:28:19Published
1212கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு <br>மாடல்ல மற்றை யவை. 2016-07-06 18:28:43Published
1313கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு<br> புண்ணுடையர் கல்லா தவர். 2016-07-06 18:29:12Published
1414ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி <br>வளங்குன்றிக் கால்.2016-07-06 18:30:04Published
1515கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் <br>தாளை வணங்காத் தலை.2016-07-06 18:30:21Published
1616இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்<br/> பெருமை பிறங்கிற்று உலகு.2016-07-06 18:31:05Published

© 2024 Don Bosco College. All rights reserved. Powered by Boscosoft